Monday, April 20, 2009

வேண்டும்

வேண்டும்
------------
ஒவ்வொரு வாழ்வின் எதிர் நீச்சல் போடும்.
மனிடப்பிறவியில்.
போறாட்டத்தின் காலகட்டத்தில்
வேர்களை ஊண்டிய உறவுகள் எல்லாம்
மறைந்து மாயமாய்போனதுதான் இந்நப் புலம்பெயர்வு

புதிய நிலாவாய் இந்த வானத்தில் பிறந்திட
வேண்டும். கருணைகொண்ட இதயத்தோடு
சிசுக்கள் பிறந்திடவேண்டும்.
இனிய கணவுகள் மலர்ந்திட வேண்டும்.
அதில் உல்லாசமாய் உறவுகள் இணைந்திட வேண்டும்.

நினைப்பது எல்லாம் நல்லதாய் நினைக்க வேண்டும்.
ரத்தம் சிந்தாத பூமி பிறந்திட வேண்டும்.
கண்ணீர்சிந்தாத பெண்கள் வேண்டும்.
தயை பரிதவிக்க விடாத பிள்ளைகள் வேண்டும்.

கலைந்திடாத கலாச்சாரம் வேண்டும்.
முதியோரை மதித்திட வேண்டும்
நட்பின் ஆழம் வேண்டும்
கசக்காத காதல் வேண்டும்.

No comments: