Wednesday, September 07, 2005

பணம்.





பணம்.

பணமே....நீ...ஒழிந்துவிடு

குணத்தை ஒரு கணம்வாழவிடு

மனிதனை அழிக்கும் விஷமாக நீ...வந்தாய்

சொந்தங்களுக்கு விரிஷலும்நீ....தந்தாய்

நட்புக்கு சலனமும்நீ..கொடுத்தாய்
காதலுக்கு வலியும் நீ...வாங்கித்தந்தாய்

இருந்தும்நீ..இருந்தாலும் தொல்லை.

இல்லை என்றாலும்தொல்லை.

- ராகினி, germany

No comments: