
பணம்.
பணமே....நீ...ஒழிந்துவிடு
குணத்தை ஒரு கணம்வாழவிடு
மனிதனை அழிக்கும் விஷமாக நீ...வந்தாய்
சொந்தங்களுக்கு விரிஷலும்நீ....தந்தாய்
நட்புக்கு சலனமும்நீ..கொடுத்தாய்
காதலுக்கு வலியும் நீ...வாங்கித்தந்தாய்
இருந்தும்நீ..இருந்தாலும் தொல்லை.
இல்லை என்றாலும்தொல்லை.
- ராகினி, germany
No comments:
Post a Comment