
உன் கவிதையில் நான்
உன்னை அறிந்தபின்
என் புன்னகை மலர்ந்தது.
உன்னிடம் வந்தபின்
என் முகம் மலர்ந்தது
உன் கவிதை முழுதும்
நான்.வாழ்கின்றேன்
நீ..தரும் இசையில்
உன்னோடு..வாழ்கின்றேன்
உன் இதயத்தில் என் பெயர்
மட்டும் பதிந்ததால்
நீ...சொல்லும் கவிதையில்
என் பெயரை மட்டும்
உற்சரித்தவிடு
அப்பேதுதான் என் இதயத்துக்கு
நீ..யாவது வலி கொடுக்காமல் இருப்பாய்.
No comments:
Post a Comment