Wednesday, September 07, 2005

என்உயிர்வரை தொடர்வது நீ...





என்உயிர்வரை தொடர்வது நீ...

தொலைவில் நீ....இருந்தாலும்
என்றும் என் அருகில் நீ..

.நினைவுகளால்உன்னை மட்டும்
என் உயிர் சுமப்பதால் என்றும் என்னுள் நீ....

உன்னை மட்டும் யாசித்ததால் என்னுள் என்றும் நீ...யே..

என்ன என்று புரியவில்லை
ஏன் என்றும் தெரியவில்லை

நீ...தந்த ..அன்றைய வசந்தம் மீண்டும் வராதா...
என்ற ஏக்கம் இதயத்தில்.

கனவுகள் எல்லாம் நிஜமாக்குவாயா..?
இல்லை நிழலாக்குவாயா...?என சிந்திக்கும் போது
கண்களில் சிந்துகின்றனகண்ணீர்த் துளிகள்.

எனை மறந்த நீ...எங்கோ...செல்லலாம்.
ஆனால் நான் உயிர் வாழ்வது கஸ்ரம்
ஏன் தெரியுமா..
நான் உன்னிடம் தந்தது என்உயிரை
அதை நீ..மறந்து சென்றாய்

இருந்தும். நான் என் உயிர் வரை சுமப்பேன்உன்னை மட்டும்.

p.ராகினி, germany

No comments: